காஷ்மீரில் இந்திய படை மீது பாக்., தாக்குதல்; எல்லையில் பாக்., படையின் அத்துமீறல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்திய துருப்புகள் மீதான பாக்., படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய இந்திய படையின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் இந்திய படையினர் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது. எல்லை ஒட்டிய நசேரா, மெந்தர், சம்பா, அர்னியாவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய படையினர் மீது, பாகிஸ்தான் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எல்லையோர பொதுமக்கள் 3 பேர் காயமுற்றுள்ளனர். இந்திய தரப்பினரும் பதிலடி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊடுருவல் முயற்சி:

இது போல் ரஜோரி, பந்திபூரா அஜாரில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதில் இந்திய படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டி ஊடுருவலை முறியடித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...