கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே ரூ.6 லட்சம் கொள்ளை- விசாரணை


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. பவர்லூம் மற்றும் நிலவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பத்திரப் பதிவுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பத்திரப் பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது, தனது காரை ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்தியுள்ளார். பத்திரப் பதிவு பணிகள் முடித்துவிட்டு காரை நோக்கி வந்த போது காரின் கண்ணாடி வெட்டப்பட்டு உள்ளே இருந்த 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.



இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு பாதுகாப்பின் கீழ் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே எந்நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், பட்டப்பகலில், காரின் கண்ணாடியை நேர்தியாக வெட்டி பணம் கொள்ளையடித்திருப்பது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...