கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்: 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டதில் தமிழக குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வரும் 15ம் தேதி முதல், காவல் நிலையங்களில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...