இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டோக்கியோ: மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடி இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய பிராந்தியத்தில் வளர்ச்சிக்கு ஜப்பானின் பங்களிப்பு அதிகமானது. மேலும் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை ஜப்பானியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவும் ஜப்பானும் உறுதியான வர்த்தகம் கொண்ட நட்பு நாடுகள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவின் எதிர்காலமாக இந்தியாவும் ஜப்பானும் விளங்கும் என்று டோக்கியோவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பான் தொழிலதிபர்களின் ஆலோசனைகளை ஏற்க இந்திய தயாராக உள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...