துப்பாக்கி விற்றவர் மீது வழக்கு பதிவு செய்ய ஜெர்மனி ஆய்வு

கடந்த ஜூலை மாதத்தில் ஒன்பது பேரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை 18 வயது இளைஞருக்கு விற்பனை செய்ததற்காக ஜெர்மனியிலுள்ள ஓர் ஆயுத விற்பனையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிலிப்பி கே என்ற அந்த சந்தேக நபர் அவருடைய மெத்தனத்தால் கொலைக்கு காரணமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டுவதற்கு அரச தரப்பு வழங்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்.

இரகசிய இணையதளத்தின் மூலம் துப்பாக்கிதாரி டேவிட் சோன்போலி இந்த துப்பாக்கியை வாங்கியிருக்கிறார். ஆனால், பொதுவாக ஆயுத விற்பனையாளர் தனிப்பட்ட முறையில் அந்நபரை சந்தித்து தான் அதனை வழங்குவார்.

இந்த துப்பாக்கிதாரியின் நோக்கத்தை ஆயுதம் விற்றவர் கணித்திருக்க முடியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனி மற்றும் இரான் என இரு குடியுரிமை கொண்டசோன்போலி மெக்டோனல் உணவகத்தில் எவ்வித நோக்கமுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

பின்னர், வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்க வந்திருந்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தன்னைதானே சுட்டு உயிரிழந்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...