ஒலி மாசுபாடு ஏற்படுத்தியதாக 66 பேர் மீது வழக்கு பதிவு

மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஒலிப்பான்களை பயன்படுத்தி ஒலி மாசுபாடு ஏற்படுத்தி வருவதாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெகமம், செட்டிபாளையம், கோமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு புகார் வந்தது. 

இதைத்தொடர்ந்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அனுமதியின்றி ஒலிப்பான்கள் பொருத்தியிருந்த 66 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...