கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை என பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


பொள்ளாச்சியை அடுத்த சர்கார்பதி பகுதியில் உள்ள ஆழியார் பாசனத்துக்குட்பட்ட வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் பரம்பிகுளம் பாசனத்துக்குட்பட்ட சேத்துமடை கால்வாய்கள் கழிவு மற்றும் ஆகாயத் தாமரைகளால் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.



இந்நிலையில், வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் சேத்துமடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்னிருத்தி வேட்டைகாரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...