மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு 2016

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை இவென்ட் அண்ட் மேனஜ்மென்ட் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது.


ப்ளோரா வெட்டிங் பெலன்னர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அதிகாரி ரேஷ்மி ஸ்ரீராஜ் கூறும்பொழுது, “இந்த முயற்சியும் அதன் பலனும் கோவை கல்வி மற்றும் பொழுதுபோக்கு துறையில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும். இந்த நிகழ்வானது அனுபவசாலிகளையும், சாதனையாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவார்கள். மேலும் திருமண துறையை முன்னேற்றுவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்படும். மேலும் தென்னிந்திய திருமண சேவை துறை நாட்டில் முதல் இடம் பெரும்.



ஈமா-வின் தலைவரும் விஸ்க்ரப்ட் நிறுவனத்தின் இயக்குனருமான சப்பாஸ் ஜோசெப் கூறுகையில், “ஈமா 2008 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 200 நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தொடங்கப்பட்ட காலத்தில் ஈமா டெல்லியில் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்பொழுது உலகம் முழுதும் மக்களால் ஏற்றுகொள்ளப்படுள்ளது. ஈமா மட்டுமே கம்பெனிகளின் அளவை கருத்தில் கொள்ளாமல் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளின் தளமாக விழங்குகிறது. ஈமாவின் மூலம் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களும் அவர்களுடைய அனுபவங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...