தனியார் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தில் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை பல ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இலவச வீட்டுமனை கேட்டு பல வருடங்களாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தனியார் ஆக்கிரமிதுள்ள அரசு நிலங்களில் தாங்கள் குடியமர்ந்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.

முன்னதாக, அரசு நிலத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...