பல்குத்தும் குச்சியில் தேசிய தலைவரின் உருவத்தை வரைந்த சேலத்தின் இளைஞர், கோவையின் கலைஞர்!

கோவை மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் கலைஞர் தான் எஸ்.கமலக்கண்ணன். சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் அங்கு தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.



பல்வேறு கலைத் திறமைகளை தன்னுள் வைத்துள்ள இவர் தற்போது பல்குத்தும் குச்சிகள் மூலம் கலைப்படைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

 

அதாவது, பல்குத்தும் குச்சிகளைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தி ஆகியோரின் உருவச் சிலையை வரைந்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், தூய்மையான பாரதம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இதனை நான் உருவாக்கியுள்ளேன். எனது இந்தச் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெரும் என எதிர்பார்க்கிறேன். 

எனது படைப்பில் தேசியக் கொடியின் மேற்பரப்பில் குழந்தைத் தொழிலாளர்கள், தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், மரங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட பல விழிப்புணர்வு படங்களை வரைந்துள்ளேன்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...