வ.உ.சி. மைதானத்தில் 7 மணி நேரமாக தொடரும் போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். 



இன்று மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் 7 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



வ.உ.சி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த போதும் மாலை நேரத்திலும் மின் விளக்கு போட மறுக்கப்பட்டது. தொடர்ந்து, போரட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் கைபேசியில் இருக்கும் 'ப்ளாஷ்' லைட்டை ஒளிக்கச்செய்து கோஷங்களை எழுப்பினர்.  தொடர்ந்து, அங்கிருந்த மின்விளக்குகள் போடப்பட்டது. தற்போது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...