வன உயிரின வாரம்‌ 2019 முன்னிட்டு பள்ளி - கல்லூரி மாணவ மாணவியாகளுக்கு மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள்‌

கோவை : ஆண்டுதோறும்‌ அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ (அக்டோபர்‌ 2019 முதல்‌ அக்டோபர்‌ 8 வரை) “வன உயிரின” வாரமாக வனத்துறையால்‌ வெகு விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது.

கோவை : ஆண்டுதோறும்‌ அக்டோபர்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ (அக்டோபர்‌ 2019 முதல்‌ அக்டோபர்‌ 8 வரை) “வன உயிரின” வாரமாக வனத்துறையால்‌ வெகு விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது. 

இந்தாண்டு, வன உயிரின வாரம்‌ 2019 முன்னிட்டு பள்ளி - கல்லூரி மாணவ மாணவியாகளுக்கு மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள்‌ வரும்‌ 22.09.2019 (ஞாயற்றுக்கிழமை) காலை 8 மணி முதல்‌ கோவை தமிழ்நாடு வன உயா்‌ பயற்சியகம்‌, ஆர்‌.எஸ்‌ புரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இப்போட்டிகளில்‌ முதலிடம்‌ பெறுவோர்‌ மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பபடுவர்‌. 

போட்டிகளின்‌ விபரம்‌ பின்வருமாறு:

1. வினா - விடை போட்டி

தலைப்பு - சுற்றுச்சூழல்‌, வனம்‌ மற்றும்‌ வன உயிரினம்‌

2. ஓவிய போட்டி

தலைப்பு தண்ணீருக்குள்‌ வாழ்க்கை

3. பேச்சுப்‌ போட்டி

தலைப்பு - மனித-வன உயிரின மோதல்‌ மற்றும்‌ கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கைகள்‌

பிரிவு 9ம்‌ வகுப்பு முதல்‌ 12-ம்‌ வகுப்பு மற்றும் கல்லூரி மாணவிகள்.

மேலும்‌ விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌:

மாவட்ட வன அலுவலகம் 04222456911

வனச்சரக அலுவலர்‌ -9786846074 / 98941 98055

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...