காரமடை பகுதியில் புதன்கிழமை (13.11.2019) மின்தடை!

காரமடை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 13.11.2019 (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரமடை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 13.11.2019 (புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள் :

காரமடை பகுதிகள் :

காரமடை, கரிச்சிபாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாளியூர், சிக்கராம்பாளையம், எம்.ஜி.புதூர், குந்தா காலனி, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம், தோட்டதாசனூர், சுக்கு காபி கடை, தேவனாபுரம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...