கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை - மாநகராட்சி ஆணையர்‌ தகவல்

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ உடனடியாக மேற்கொள்ள ஏதுவாக 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ உடனடியாக மேற்கொள்ள ஏதுவாக 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று குறித்தான அறிகுறிகள்‌, ஐயப்பாடுகள்‌ குறித்து கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கரோனா கட்டுப்பாட்டு மையத்தில்‌ உள்ள 0422-2302323 என்ற பிரத்தியேக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்‌ தெரிவிக்கலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...