கோயம்புத்தூர் இனி ஆங்கிலத்தில் Koyampuththoor என்றே எழுதப்படும் - அரசாணை

கோயம்புத்தூர் இனி ஆங்கிலத்தில் Koyampuththoor என்றே எழுதப்படும் - அரசாணை

கோவை: தமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள 3000 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தநிலையில், இன்று அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புஇன்று 1118 ஊர்களுக்கு வெளியாகியுள்ளது. 

அதன் அடிப்படையில், கோயம்புத்தூர் என்பது இதுவரை Coimbatore என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்த நிலயியில், இனிமேல் Koyampuththoor என்றே எழுதப்பட வேண்டியிருக்கும். 

கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரைப்படி Koyamputhur என்று ஆங்கிலத்தில் எழுத பரிந்துரை செய்யப்பட்டது. எனினும், ஒலி உச்சரிப்பின் அடிப்படையில், Koyampuththoor என்று பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த மாற்றம் கோவை மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...