செல்லப்பம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை (18.09.2020) மின்தடை!

செல்லப்பம்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 18.09.2020 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பம்பாளையம் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 18.09.2020 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. செல்லப்பம்பாளையம்.

2. மோப்பிரிபாளையம் ஒரு பகுதி.

3. ஆலாம்பாளையம் ஒரு பகுதி.

4. பொன்னாண்டம்பாளையம்.

5. பொத்தியாம்பாளையம் ஒரு பகுதி.

6. தட்டாம்புதூர்.

7. மாப்பிளைகௌண்டன் குட்டை ஒரு பகுதி.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...