பொள்ளாச்சியில் நாளை, நவம்பர் 20 ஆம் தேதி மின்தடை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள உயர் மின்பாதைகளில், மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை 20ம் தேதி வெள்ளிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள உயர் மின்பாதைகளில், மின் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை 20ம் தேதி வெள்ளிக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பொள்ளாச்சி நகரம் மற்றும் ஊத்துக்காடு, மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, குமரன்நகர், மகாலிங்கபுரம், பஸ் நிலையம், பல்லடம்ரோடு, டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ராசக்காபாளையம், குரும்பபாளையம், ஆச்சிப்பட்டி , மீன்கரைரோடு இந்திரா பிரஸ்தா மண்டபம் வரையிலும், மேலும், கோட்டூர் ரோடு ஓம்பிரகாஷ் பங்க் ஆகிய இடங்களில், ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், என செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...