கோவை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..! சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்ற 20-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு..!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் தாங்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டுகள் சர்க்கரை கார்டுகளாக இருந்தால், அவற்றை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ள, மாவட்ட வழங்கல் துறை வாய்ப்பு வழங்கி உள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் தாங்கள் பயன்படுத்தும் ரேஷன் கார்டுகள் சர்க்கரை கார்டுகளாக இருந்தால், அவற்றை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ள, மாவட்ட வழங்கல் துறை வாய்ப்பு வழங்கி உள்ளது. 

அவ்வாறு மாற்ற, ஒரிஜினல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் தகுந்த ஆவணங்களோடு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரும் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. 

ஆகையால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவைபட்டால் அவர்களது ரேஷன் கார்டுகளை மாற்றி கொள்ளுமாறு, மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் . 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...