கோவை மத்திய சிறையின் புதிய கண்காணிப்பாளராக செந்தமரைக்கண்ணன் பொறுப்பேற்பு!

கோவை: கோவை மத்திய சிறையின் கண்காணிப்பாளராக செந்தமரைக்கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மத்திய சிறையின் கண்காணிப்பாளராக செந்தமரைக்கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, முதன்மையான சிறையாக கோவை மத்திய சிறை உள்ளது. இங்கு 1,700 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக் காவலர்களுடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படை கண்காணிப்பும் கோவை மத்திய சிறையில் உள்ளது. இதற்கருகே, தனியிடத்தில் பெண்கள் சிறை, சிங்காநல்லூரில் திறந்தவெளிச்சிறை ஆகியவையும் உள்ளன.

இதனிடையே, கோவை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த கிருஷ்ணராஜ் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, கோவை மத்திய சிறையின் புதிய கண்காணிப்பாளராக செந்தமரைக்கண்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...