கோவையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: 18 முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது!

கோவை: இந்திய ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் வரும் 18-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது.


கோவை: இந்திய ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் முகாம் கோவை பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் வரும் 18-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது.

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்பட 11 மாவட்டங்களில் இருந்து ஆட்களை சேர்க்க முகாம் நடக்க உள்ளது.

மேலும் விவரங்கள் பெற விரும்புபவர்கள் 0422-2222022-என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...