கோவை வேளாண் பல்கலைக்கழக கல்லூரிகள் 8-ம் தேதி முதல் திறப்பு

கோவை: கோவை வேளாண் பல்கலை கல்லூரிகள் 8 -ம் தேதி திறக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வேளாண் பல்கலை கல்லூரிகள் 8 -ம் தேதி திறக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை முதன்மையர் கல்யாணசுந்தரம் செய்தியாளரிடம் கூறியதாவது, அனைத்து கல்லூரிகளும் பிப்ரவரி 8 துவங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான மற்றும் இரண்டாம், மூன்றாம் ஆண்டு வகுப்புகள் பிப்ரவரி 8 முதல் துவங்கும்.

மேலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான கல்லூரி வகுப்புகள் பிப்ரவரி 15-ல் துவங்கும். கல்லூரி விடுதிகள் வழக்கம் போல 8 முதல் இயங்கும்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறையின்படி பின்பற்றப்படும், என தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...