தண்ணீர் பந்தல், கருமத்தம்பட்டி சோமனூர் பகுதியில் இன்று மின்சார தடை..!

தண்ணீர் பந்தல், கருமத்தம்பட்டி சோமனூர் பகுதியில் இன்று மின்சார தடை..!


கோவை: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,

இன்று கோவையை சுற்றியுள்ள சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று 

அறிவிக்கப்பட்டுள்ளது. 

சோமனூர் காளிபாளையம், கருமத்தம்பட்டி, இறைச்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமலாபுரம், ராசிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர், ராயர்பாளையம், கருமத்தம்பட்டி, நால்ரோடு, தண்ணீர்பந்தல், செகுடந்தாளி, எலச்சிபாளையம், காளிபாளையம், அய்யம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இன்று முழுவதும் இருக்காது.

இத்தகவலை, கோவை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...