வரும் 4 ஆம் தேதி, இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் - தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

கோவை: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.


கோவை: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

வழக்கமாக தேர்தல் நடைபெறவுள்ள தேதிக்கு ஒரு நாள் முன்னரே பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் முடித்துக்கொள்ள வேண்டும். இந்தநிலையில், வரும் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், 4 ஆம் தேதி 7 மணியுடன் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களை கட்சிகள் முடித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக பிரச்சாரத்தின் கடைசி கடைசி நாளன்று மாலை 5 மணி வரை மட்டுமே வாக்குகள் சேகரிக்க அனுமதிக்கப்படும் ஆனால் இம்முறை இரண்டு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...