OTP மூலமாக வங்கிக்‌ கணக்கில் இருந்து பணம் மோசடியா? கோவை மாநகர சைபர்‌ கிரைம்‌ காவல்துறை சார்பில் இலவச உதவி எண் அறிவிப்பு!

கோவை: கோவையில் OTP மூலமாகவோ, வேறு வகையிலோ தங்கள்‌ வங்கிக்‌ கணக்கில் இருந்து மோசடியாக பணம்‌ எடுக்கப்பட்டால் உடனடியாக 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்‌ அளிக்குமாறு சைபர்‌ கிரைம்‌ போலீசார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் OTP மூலமாகவோ, வேறு வகையிலோ தங்கள்‌ வங்கிக்‌ கணக்கில் இருந்து மோசடியாக பணம்‌ எடுக்கப்பட்டால் உடனடியாக 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்‌ அளிக்குமாறு சைபர்‌ கிரைம்‌ போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு மோசடி நபர்களின்‌ வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணம்‌ அவர்கள்‌ அதை வெளியே எடுக்காதவாறு Freeze செய்யப்படும்‌. இதற்கான சேவை முற்றிலும்‌ இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள்‌ அனைவரும்‌ பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு கோவை மாநகர சைபர்‌ கிரைம்‌ போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...