கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர், மாவட்ட வன அதிகாரி பணியிட மாற்றம்.!!

கோவை: கோவை மண்டல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மண்டல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வனத்துறை அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மண்டல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆக பணியாற்றி வந்த அன்வர்தீன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வனத்துறை கூடுதல் பொறுப்பாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட அலுவலராக பணிபுரிந்து வந்த வெங்கடேஷ் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அலுவலராக பணியாற்றி வந்த அசோக்குமார் கோவை மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...