பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை -கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு.!!!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 119.70 அடியை எட்டியதால் 4 மதகுகள் வழியாக 730 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆழியாறு கரையோர மக்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆழியார் அணையின் நீர்மட்டம் 119.70 கன அடியை எட்டியுள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...