18-ம் தேதி (சனிக்கிழமை) சூலூர் பகுதியில் மின்தடை: ஒண்டிப்புதூர் மின்சார வாரியம் அறிவிப்பு.!!

மாதாந்திர பராமரிப்பு காரணமாக அந்தப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்படும் என மின்சார வாரிய ஒண்டிப்புதூர் டிவிசன் சார்பாக அறிவிப்பு.


கோவை: கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சூலூர் பகுதியில் வருகிற 18-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக அந்தப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்படும் என மின்சார வாரிய ஒண்டிப்புதூர் டிவிசன் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

கோவை மாவட்டத்தில் உள்ள அந்தந்த மின்வாரிய டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மாதத்திற்கு ஒருமுறை 1-நாள் மட்டும் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

இதன் காரணமாக வருகிற 18-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9-மணியிலிருந்து மாலை 4-மணி வரை சூலூர், டி.எம். நகர், ரங்கநாத புரம், எம்.ஜி. புதூர், பி.எஸ். நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவத்தூர், ஆகிய பகுதிகளில் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...