உடுமலைப்பேட்டையில் ராணுவ பயிற்சி பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!!

ராணுவ பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பங்கள் இணையதளத்தில் கிடைக்கும். https://aisse.nta.nic.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் ராணுவ பயிற்சி பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பை பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராணுவ பயிற்சி பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு உடுமலைப்பேட்டை அருகே அமராவதி நகரில் சைனிக்(ராணுவ) பயிற்சிப் பள்ளியில் 2022-2023 -ஆம் ஆண்டிற்கான 6-ஆம் மற்றும் 9-ஆம் வகுப்புக்களுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜனவரி 09-ஆம் தேதி நடைபெறும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பள்ளியில் சேர விண்ணப்பங்கள் இணையதளத்தில் கிடைக்கும் https://aissee.nta.nic.in/ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 26.10.2021 தேதி வரை சேர்க்கை நடைபெறும் மேலும் விவரங்களுக்கு nta.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...