கோவையில் இலவச ஆடுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்டத்தில், 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வாங்க பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும், தலா 100 பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்.

தகுதியானவர்களிடம் இருந்து, கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்à®...