காரணம்பேட்டை பகுதியில் செவ்வாய்கிழமை (05.09.2017) மின்தடை!

கோவை, காரணம்பேட்டை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புபணிகள் நடைபெறுவதால் 05.09.2017 (செவ்வாய்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. காரணம்பேட்டை

2. பருவாய்

3. சங்கோத்திபாளையம்

4. பெருமாக்கவுண்டன்பாளையம்

5. காடம்பாடி

6. ஏரோநகர் 

7. காங்கயம் பாளையம் (ஒரு பகுதி) 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...