கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் ஒரு நாள் பாதிப்பு இன்று 23ஆக குறைவு - சுகாதாரத்துறை தகவல்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்துக் கொண்டிருந்த நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் இன்று கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு 23 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்துக் கொண்டிருந்த நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் இன்று கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு 23 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வேகமாகப் பரவி வந்தது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்தி, கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்தியது.

இந்தநிலையில், முழு ஊரடங்கு, கொரோனா விழிப்புணர்வு போன்ற காரணத்தால் கடந்த சில நாட்களாகக் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, கிணத்துக்கடவு பகுதியில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,587 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...