கிணத்துக்கடவு பகுதியில் 30பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மொத்த பாதிப்பு 1737 ஆக உயர்வு!

கோவை: கிணத்துக்கடவு பகுதியில் இன்று 30பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1737 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் இன்று 30பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1737 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், “கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு சில நாட்களாகவே குறைந்து வருகிறது.

இன்று கிணத்துக்கடவு பகுதியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,737 பேரில் 1,426 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே இன்று இம்மிடிபாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...