கிணத்துக்கடவில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கிணத்துக்கடவில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1,838ஆக உயர்ந்துள்ளது.


கோவை: கிணத்துக்கடவில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1,838ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு சில நாட்களாகவே குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கிணத்துக்கடவில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,838 பேரில் 1,676 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே இன்று தாசநாயக்கன்பாளையம், ஜக்கர்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...