முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஓ.பி.எஸ்.,

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார்.

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி கண்புரை நீக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது, சென்னை அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி உடனிருந்தார். அன்றைய தினமே வீடு திரும்பிய முதலமைச்சர் தற்போது ஓய்வில் உள்ளார். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று ஓ. பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். அத்துடன் கண்ணின் நிலை குறித்தும் பேசினார். இதனிடையே, கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைந்து குணமடைய ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...