திருமலையில் மூத்த குடிமக்களுக்கு நாளை இலவச தரிசனம்

திருமலையில் நாளை மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் நாளை மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனம் வழங்கியோ வருகிறது. 

அதன்படி, நாளை (பிப்., 13) மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. 

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு இந்த இலவச தரிசனம் வழங்கப்பட இருப்பதாகத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

மேலும், நாளை மறுநாள் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கனை திருமலையில் அருங்காட்சியகம் எதிரில் உள்ள கவுண்டரில் ஆதார் அட்டையைக் காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...