உச்சநீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்த தடை

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் அறையில் வழக்கறிஞர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் அறையில் வழக்கறிஞர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் அறையில் வழக்கறிஞர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் பார் கவுன்சில் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் மொபைல் போன் பயன்படுத்துவதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பிற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...