சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக கோவையில் இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு


சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஜனவரி 17 முதல் 23 வரை சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் தனியார் அமைப்பு சார்பில் உயர்ரக இரு சக்கர வாகனங்களின் விழிப்புணர்வு அணிவகுப்பில் 100 வாகங்கள் பங்கேற்றன.



பொதுமக்களிடையே விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு அம்சங்கள், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவே இந்த அணிவகுப்பு நடத்தபடுவதாக இதன் ஒருங்கிணைபாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தனியார் அமைப்பு மூலம் புற்று நோய் பாதித்த குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் லேசர் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.



இதுகுறித்து பேரணியை துவக்கி வைத்து பேசிய போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோவையில் விபத்துகள் குறைதுள்ளதாகவும் மக்களிடையே பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்', என தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...