பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாரதியார் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கம்


பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறையின் சார்பாக பல்கலைக்கழக மாணியக்குழு நிதியுதவியுடன் “பெண்கள் மற்றும் மனித உரிமைகள் - ஒரு சர்வதேச முன்னோக்கு” என்ற சர்வதேச கருத்தரங்கமானது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 



இக்கருத்தரங்கில் அமெரிக்க ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் முனைவர். சூசன் எம் சாவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் தனது உறையில் தற்போதும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக சமூகபணியின் துறைத்தலைவர் முனைவர். கே.ஆர்.முருகன், அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் 15 ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துறைத்தார். 

இந்நிகழ்ச்சியில் அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மைய இயக்குநர் மினி மெத்திவ்,  பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநனர் முனைவர்.ஜெனிட்டா ரோசலின் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...