பெண்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாரதியார் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கம்


பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறையின் சார்பாக பல்கலைக்கழக மாணியக்குழு நிதியுதவியுடன் “பெண்கள் மற்றும் மனித உரிமைகள் - ஒரு சர்வதேச முன்னோக்கு” என்ற சர்வதேச கருத்தரங்கமானது பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 



இக்கருத்தரங்கில் அமெரிக்க ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தை சார்ந்த பேராசிரியர் முனைவர். சூசன் எம் சாவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் தனது உறையில் தற்போதும் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக சமூகபணியின் துறைத்தலைவர் முனைவர். கே.ஆர்.முருகன், அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் 15 ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துறைத்தார். 

இந்நிகழ்ச்சியில் அவிநாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மைய இயக்குநர் மினி மெத்திவ்,  பாரதியார் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநனர் முனைவர்.ஜெனிட்டா ரோசலின் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...