அ.தி.மு.க பொது செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்த கோவையை சேர்ந்த வடஇந்தியர்கள்.


கோவை மாவட்டத்தை சேர்ந்த வடஇந்தியர்கள் ஸ்ரவன் போரா என்பவரது தலைமையில் அ.தி.மு.க-வின் பொது செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடஇந்தியர்களை கோவையில் இருந்து சென்னை போயஸ் கார்டனுக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, வடஇந்தியர்கள் சசிகலா முதல்வர் பதவியேற்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள வடஇந்தியர்களுக்கு அ.தி.மு.க வில் தனி பிரிவு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...