கோவை துடியலூர் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது

துடியலூர் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் உறவினரான வசந்த் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே வசித்து வந்த 13 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் நடத்தி தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியின் உறவினரான வசந்த் (19) என்ற இளைஞர் சிறுமியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து உறவினர் வசந்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...