கோவை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் - கு.இராமகிருட்டிணன் அறிவிப்பு

வருமான வரி வரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய என வலியுறுத்தி சென்னை, கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் தபெதிக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒன்றிய அரசின் வருமான வரி செலுத்தும்வரம்பு5லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.ஆண்டிற்கு 8லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்றால், 5 லட்சம் சம்பாதிப்பவர்களைபரமஏழை என வருமான வரித்துறை அறிவிக்க வேண்டும்.



வருமான வரிவரம்பை அனைவருக்கும் 8 லட்சமாக நிர்ணயம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னை,கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு வரும் 16 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...