கோவையில் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்ற பெண்கள்

பெரியநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பாலகணபதி, பாலமுருகன், ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கஸ்தூரிபாளையத்தில் மணிகண்டன் பஜனைக் குழுவினரின் அருள் தரும் பாலகணபதி, பால முருகன், ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிசேக பெருவிழா நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேக பெருவிழாவை சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், சுயம்பிரகாச நந்தா சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைக்க உள்ளனர்.



இதனையொட்டி, முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து ஜாமப் இசையுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...