உக்கடம் பைபாஸ் சாலையில் விளக்குகள் எரியாததால் வாகன விபத்து ஏற்படும் சூழல்

உக்கடம் 84வது வார்டு பகுதியில்  பைபாஸ் சாலையில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையில் 30க்கும் மேற்பட்ட சாலை மின் விளக்குகள் உள்ளன. அதில் இரவு நேரங்களில் பாதி மின் விளக்குகளே எரிகின்றது. மீதமுள்ள மின் விளக்குகள் எரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.



குறிப்பாக, உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாலையோர வீட்டு பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்கு எரியாததால் அப்பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை மாநகராட்சி எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...