கோவையில் நடைபெற்று வரும் கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணப்பம் - 9 வட்டங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது…!

கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.


கோவை: தமிழகத்தில் உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இந்த தேர்வானது நடைபெறும். அதன்படி, எதாவது ஒரு புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வைக்கலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் பட்டியல் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...