திருப்பூரில் தமிழர் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பறை இசையை சிறுவர்கள் இசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் அழிந்து வரும் பறை இசையைச் சிறுவர், சிறுமியர்கள் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.



இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தமிழர் பேரவையின் சார்பில் 31ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா மூன்று நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதில் இன்று பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



இதைத்தொடர்ந்து அழிந்து வரும் கலைகளில் ஒன்றான பறை இசையைச் சிறுவர், சிறுமியர் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...