நீலகிரி உதகை - சோலூர் சாலையை கம்பீரமாக கடந்த புலி - திக்..திக்.. வீடியோ வைரல்

உதகை - சோலூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்து, புலி ஒன்று சாலையை கடந்து சென்று படம் பிடிப்பவர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் உதகை - சோலூர் சாலையில் புலி ஒன்று கம்பீரமாக சாலை உலா வந்த புலியை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அப்போது, அந்த புலி எந்த சலனமும் இன்றி சாலையை கடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.



மேலும் வாகனத்தில் இருந்து செல்போனில் படம் பிடித்தவர்களுக்கு புலி போஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...