திருப்பூர் தாராபுரத்தில் தையல் இயந்திரம் வழங்கிய நகர மன்றத் தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பெண்ணுக்கு நகர்மன்றத் தலைவர் தையல் இயந்திரம் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் நாடார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி காலிஸ்வரிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் இரண்டாவது வார்டு கழக செயலாளர் மோகன்ராஜ் மூன்றாவது வார்டு கழக செயலாளர் சக்திவேல் இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் இரண்டாவது வார்டு அவித்தலைவர் கிருஷ்ணமூர்த்தி நான்காவது வார்டு பாண்டியன் பத்தாவது வார்டு ஷேக் பரித் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...