தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி

தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.


கோவை: தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் மனைவி மறைவுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மனைவி வசந்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.



இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காந்திபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.



மேலும் மறைந்த வசந்தி அவரது புகைப்படத்திற்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் சுசி கலையரசன் உட்படப் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...