வால்பாறை நல்லமுடி வனப்பகுதியில் காட்டுத் தீ


வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லமுடி எஸ்டேட் காட்சிமுனைப் பகுதியில் நேற்று காலை 11 மணிமுதல் முதல் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. 



இந்த காட்டுத் தீயானது தேயிலைத் தோட்டத்திற்குள் பரவி விடும் சூழ்நிலை இருப்பதால் எஸ்டேட் நிர்வாகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு தீ பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காலை முதல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மாலையில் தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...