கோவை கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கோவை கிணத்துக்கடவு அருகே கோவிந்த நாயக்கனூரில் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர்.



கோவை: கோவிந்த நாயக்கனூரில் கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவிந்த நாயக்கனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புவியியல் மற்றும் சுங்கத்துறை துணை வட்டாட்சியர் பிரேமலதா இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.



அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் 2யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர் பிரேமலதா, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...